Posts

Showing posts from March, 2023

G.U.போப் கல்லறை கட்டுக்கதை மற்றும் திருக்குறள் மொழிபெயர்ப்பு சிலாலறைத் தனம்

இலங்கையில் திருவள்ளுவ நாயனார் உருவப் பட வெளியீடு

Image
ஆகா! சிவபூமியின் சிறந்த படைப்பு! இலங்கை அன்பர் சிவத்திரு மயூரகிரி சர்மா அவர்களின் பதிவிலிருந்து..... நீண்ட தேடலின் பின் அழகான - நேர்த்தியான திருவள்ளுவர் வண்ணப்படம் .. திருநீற்றழகு பொலிய, முக மலர்ச்சியோடு, ராஜரிஷியாக சடை, வெண்ணூல், உருத்ராக்ஷம், இரண்டு வஸ்த்ரம் பூண்டு காட்சி தரும் திருவள்ளுவ நாயனார்.. இன்று மாலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் வெளியிடப்பட்ட பொலிவு திகழும் நம் வள்ளுவனார் திருவுருவம்.. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid026RksFub3D2yRnLZWnZpNWQdhVViTspB7nf3nhQBuptmK7GUPQrwtNCctAVqbWDsbl&id=1811732522

வேள்வியும் = திருவள்ளுவரும்; அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்

Image
  அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று .              -குறள் 259  புலான்மறுத்தல்   ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும். தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும் குறள், மேலுள்ளதே.  புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும். இங்கு புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார். வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார். தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251 மு.வ உரை:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க ...

தமிழ் மொழி பேசும் திராவிடியார் கைபர் போலன் கணவாய் வழிவந்த வந்தேறிகளே.

சங்க இலக்கிய காலம், கீழடி மற்றும் போலி கட்டுக் கதை பரப்பல்களும்

Image
 

பைபிள் - புராணக்கதைகள்படியே உலகம் தெய்வத்தால் படைத்த துல்லிய கணக்கு

Image
 

நீதி சதகம்- பாத்ருஹரி; பேரா.வேணுகோபால் சங்கரன்

 

இறைவன் கோவில் ஆகப வழி பூஜையை - சிதைக்க திராவிடியார் சட்ட விரோத முயற்சிகள்

Image
 

தலை வரியை முலை வரி என நச்சு பொய்யாக மாற்றிய விஷநரிகள்

 https://en.wikipedia.org/wiki/Breast_tax

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் 2010ல் மவுண்ட் ரோட் புதிய ராகா. மருத்துவமனை கட்டியது

Image
 https://tamil.oneindia.com/news/2010/03/14/karunanidhi-attend-biriyani-party.html https://timesofindia.indiatimes.com/blogs/tracking-indian-communities/migrants-are-all-of-us-tamil-nadu-controversy-shows-how-much-of-the-colonial-legacy-of-mistreating-migrant-workers-survives-and-any-protective-law-will-have-to-address-complex-questions/

பேரா.ஹெர்மன் டீக்கன்

Image
https://www.writerravikumar.com/web/more_info/64/2 பேராசிரியர் ஹெர்மன் டிக்கன் சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதம் மொழிகளில் மிகவும் புலமை வாய்ந்தவர் அவர் தமிழ் நூல்களை காலத்தினால் பின் தள்ளுவதற்கு சில உத்திகளை பயன்படுத்தி உள்ளார் ஆனால் அவை அடிப்படையில் ஒரு முன் எண்ணத்தை வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ப தன் கருத்துக்களை திணித்துள்ளது என்பது பல மேற்கத்திய அறிஞர்கள் காட்டியுள்ளார்கள் தமிழகத்தில் உள்ள ஒரு அறிஞர் கூட இதுபோல பல மொழிகளை அறிந்து அவர் கூறிய பதில் தவறு உள்ளது என்பதை சுட்டி காட்டியதாக நான் அறியவில்லை சேர்ந்த ரவிக்குமார் மட்டும் சில காலத்திற்கு இதற்கு மறுக்க வேண்டும் என்பதற்காக உலக தமிழராய்ச்சி செம்மொழி மாநாட்டின் சில கட்டுரைகள் இதை மறுப்பதாக ஒரு கட்டுரை போட்டுள்ளார் அதற்கு அதன் இணைப்பு பேஸ்புக் ஆலோசெய்யவில்லை உதாரணமாக அவர் கலித்தொகையை எடுத்துக்கொண்டு அது ஜெயதேவருடைய கீதகோவிந்தத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்கிறார் இது ஒரு சராசரி அறிவுள்ளவர் கூட இதை ஏற்க இயலாது அதாவது நாம் மனித உணர்வுகளை தெய்வத்தின் மீது ஏற்றி கூறுவது தான் வரலாற்றை நிகழ்வது எனவே தெய்வத்தில் கூறியதை எடுத்து மனிதனின் மீத...

பட்டணம் தொல்லியல் & மோசடி முசிறி துறைமுகமும்

பைபிளிய கிறிஸ்தவம் 20 கோடி இந்திய சகோதரர்களை கொன்று ரூ4,000 லட்சம் கௌடிகள் கொள்ளை அடித்து சென்றனர்

திருக்குறள் காட்டும் மெய்யியல்

அற இலக்கியங்கள் - பதினெண் கீழ்க்கணக்கு நூல்

 கள்

சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு நூல்கள்

சங்க இலக்கியம் - எட்டுத்தொகை நூல்கள்

பைபிள் - புதிய ஏற்பாடு கதைகள்

பைபிள் - பழைய ஏற்பாடு புராணக் கதைகள்

கிறிஸ்து என்றால் பைபிள் கதைகள்ப்படி என்ன?

பைபிள் (& குர்ஆன்) புராணக் கதைகள்படி உலகம் படைத்தது எப்போது?

சங்க இலக்கியத்தில் மகாபாரத காட்சிகள்

சங்க இலக்கியத்தில் ராமாயண காட்சிகள்

மதமாற்ற வேசித்தனம் - சுவிசேஷக் கதல ஏசுவிற்கும் தொடர்பூ இல்லை

ஐயா - தமிழ் சொல்வரலாறு - சாஸ்தா

முப்புரம் எரித்த விரிசடைக் கடவுள் - தொன்மை சிற்பங்கள்

சிவன் கோவில் வழிபாடு தொன்மை

நடராஜர் வழிபாட்டு தொன்மை - தொல்லியல் ஆதாரங்கள்

இந்தியாவில் சிலுவைப் படுகொலைகள் ( கிறிஸ்தவ விஷநரக + ஆங்கிலேய கிறிஸ்தவ ஆட்சி)

இந்துக்கள் அன்னிய தெய்வங்கள் ஏசு- அல்லாஹ் வணங்கலாமா?

பரிபாடல் - திருக்குறள் - மணிமேகலை மொழிநிலை காலம்

Image

கிறிஸ்துவைத் தேடி

அடக்கமாக அமரருள் உய்க்கும்- வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

ஆஜிவகமும் தமிழக டுபாக்கூர் முனைவர் க.நெடுஞ்செழியன் மோசடி ஆய்வுகளும்

 மக்கலி் கோஸர் ஆசிவகம் மத ஸ்தாபகர். சமண மத ஸ்தாபகரண மஹாவீரரோடு இருந்தவர் பிரிந்து "தீவிர துறவு+ பூவுலக வாழ்க்கை மறுக்கும் நாத்திக மதமே ஆஜிவகம்; இம்மத மூல நூல்கள் ஏதும் இல்லை; எதிர்த்து பௌத்தஃ/ சமண பாலி÷ பிராகிருத நூல்களை கொண்டு ஆஜிவக சிந்தனை மீட்ட பெரும் ஆய்வு நூல் பேரா.A.L.Basham -History & Doctrines of  Agivakas. இதைக் கொண்டு தமிழ் நூல் பேரா.விஜயலட்சுமி தமிழகத்தில் ஆசிவகர்கள்     & Prof. Piotr Balcerowicz - Early Indian Ascetism- Aivikdm & Jainism இந்த நூல்ள்் எதிலும் மக்கலி கோஸர் தமிழர் எனு இல்லை; சாஸ்தா  எனும் ஐயனாருக்கும்  ஆஜிவகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை  

சங்க காலம் - தொல்லியல் அடிப்படையில்