சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறும் சதுக்க பூதம்--அக்னி ருத்ரனே! அ.பத்மாவதி முசுகுந்தன் என்ற சோழ மன்னனுக்கு அசுரர்களால் ஏற்படும் இடையூற்றை ஒழிப்பதற்காக இந்திரனின் ஏவல்படி தேவருலகினின்றும் புகார் நகரம் வந்து அங்குள்ள சதுக்கத்தில் தங்கியிருந்த பூதமே சதுக்கப் பூதமாகும். https://groups.google.com/g/vallamai/c/Z0pLWcqD8SI இப்பூதத்தை இந்திரன் முசுகுந்த சோழனுக்கு அளித்ததற்குக் காரணம், ஒரு சமயம் இந்திரன் அசுரர்களோடு போர் புரியச் சென்றிருந்த போது அவன் பொருட்டு அமராவதி நகரைக்காவல் காத்தவன் முசுகுந்த சோழன். அதற்குக் கைம்மாறாக வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்கென தேவர் கோமான் இந்திரன் பூதத்திற்கு ஏவலிட்டான் என்று கூறப்படுகிறது. மருவூர்ப் பாக்கத்தையும் பட்டினப் பாக்கத்தையும் சேர்ந்த வீரர்கள், நாட்டில் வசியும் வளனும் சுரக்கவேண்டும் என்றும், வெந்திறல் மன்னவற்கு நேரும் துன்பங்களை ஒழிக்க வேண்டும் என்றும், கரிகால் சோழன் வடநாடு நோக்கிப் படை எடுத்துச் சென்ற போது அப்பூதத்தின் முன்னுள்ள முழுப்பலி பீடிகையில் தங்கள் தலையை அறுத்து வைத்து வேண்டினர் என்கிறது சிலப்பதிகாரம். புலிக்கணம் போன்ற வீரர்கள் கொட...
https://www.writerravikumar.com/web/more_info/64/2 பேராசிரியர் ஹெர்மன் டிக்கன் சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதம் மொழிகளில் மிகவும் புலமை வாய்ந்தவர் அவர் தமிழ் நூல்களை காலத்தினால் பின் தள்ளுவதற்கு சில உத்திகளை பயன்படுத்தி உள்ளார் ஆனால் அவை அடிப்படையில் ஒரு முன் எண்ணத்தை வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ப தன் கருத்துக்களை திணித்துள்ளது என்பது பல மேற்கத்திய அறிஞர்கள் காட்டியுள்ளார்கள் தமிழகத்தில் உள்ள ஒரு அறிஞர் கூட இதுபோல பல மொழிகளை அறிந்து அவர் கூறிய பதில் தவறு உள்ளது என்பதை சுட்டி காட்டியதாக நான் அறியவில்லை சேர்ந்த ரவிக்குமார் மட்டும் சில காலத்திற்கு இதற்கு மறுக்க வேண்டும் என்பதற்காக உலக தமிழராய்ச்சி செம்மொழி மாநாட்டின் சில கட்டுரைகள் இதை மறுப்பதாக ஒரு கட்டுரை போட்டுள்ளார் அதற்கு அதன் இணைப்பு பேஸ்புக் ஆலோசெய்யவில்லை உதாரணமாக அவர் கலித்தொகையை எடுத்துக்கொண்டு அது ஜெயதேவருடைய கீதகோவிந்தத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்கிறார் இது ஒரு சராசரி அறிவுள்ளவர் கூட இதை ஏற்க இயலாது அதாவது நாம் மனித உணர்வுகளை தெய்வத்தின் மீது ஏற்றி கூறுவது தான் வரலாற்றை நிகழ்வது எனவே தெய்வத்தில் கூறியதை எடுத்து மனிதனின் மீத...
Comments
Post a Comment